1400 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மனால் கட்டப்பட்ட தாளகிரி சிவாலயத்தில் கம்ப்யூட்டர் மற்றும் கீ போர்டுடன் ஒரு சிற்பம் கல்லிலே சுவற்றில் உள்ளது இது எப்படி சாத்தியம் அப்போது மின்சாரம் இல்லை எந்த ஒரு நாள் ஒளியை பயன் படுத்தியிர்பார்கள் அல்லது எந்த வளியை கையாண்டிருப்பார்கள் !